வீடுகள், பள்ளிகள் மற்றும் பங்குகளில் அமைக்கப்படும் பிறப்புக் காட்சிகளின் முன் சிந்திக்குமாறு இளைஞர்களை அழைத்த திருத்தந்தை, கிறிஸ்துவைச் சுற்றி அனைவருக்கும் இடம் இருப்பதை அவை வெளிப்படுத்துகின்றன என்றார்.
“சிறைச்சாலைகள் மனித தன்மையின் இருப்பிடங்கள். ஏனெனில் அங்கு மனிதம் சோதிக்கப்படுகின்றது, அங்கு குற்ற உணர்வு உண்டு, துன்பம் உண்டு, தவறான புரிதல்கள் உண்டு”