ஏப்ரல் 17, வெள்ளியன்று கேமரூனின் துவாலா நகரத்தில் அமைந்துள்ள ஜப்போமா மைதானத்தில் இடம் பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.
ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு நபரும் இன்றைய உலகில் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க கடவுளால் அழைக்கப்பட்டதாக உணருவது எவ்வளவு முக்கியம்" என்று திருத்தந்தை கூறினார்.