திருஅவை புனித வியாழன் சிந்தனை | Maundy Thursday Reflection | Fr.Arul Jesu Doss | veritastamil புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.என்கிறார் ஆண்டவர்..
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் படைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட போர்கோ லவ்ததோ சி பார்வையிட்ட திருத்தந்தை14-ஆம் லியோ.