love

  • விரும்பத்தக்கவர்கள்! | FAMILY

    Sep 14, 2021
    எல்லோரும் தங்கள் சொந்த அம்சங்களுடன் பிறந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், நம்புகிறார்கள், அனைவரும் தங்கள் ஆளுமையுடன் தனித்துவமானவர்கள்.
  • எவ்வாறு சமூகமயமாக்குவது? | Socializing

    Sep 07, 2021
    சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் சித்தாந்தங்களையும் விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்வதாக வரையறுக்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம், இது ஒரு வித்தியாசமான பொருளைக் கொண்டுள்ளது.
  • துணிவுக்கு ஒரு நெப்போலியன் | Nepolian

    Sep 01, 2021
    துணிவுக்கும், வீரத்திற்கும் வரலாற்றில் ஒரு பெயர் தான் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte), ஜெனோவாவால் பிரான்ஸிற்கு விற்கப்பட்ட கார்ஸிகா என்னும் சிறிய தீவில் உள்ள ஐயாட்சோ என்ற சிறிய கிராமத்தில் 1769 ஆகஸ்ட் 17இல் நெப்போலியன் பிறந்தான்.
  • வதந்தி தேவையா?

    Aug 10, 2021
    ஒரு மனிதனாக நாம் மிகவும் பிறரோடு உறவாகும் இயல்புடையவர்களாகவும், வதந்திகளை கேட்டு கொடுத்து பரிமாறும் நபர்களாக இருப்போம். இது பிறரோடு உரையாடுவதில் ஒரு அங்கம் என்றே நம்பும் அளவில் இருக்கிறது. யாரோ இரண்டு அந்நியர்களைப்பற்றி ஆரம்பிப்பது அல்லது ஒரே நபரின் இரண்டு எதிரிகளுக்கு இடையேயான நடப்புகள் அல்லது இரண்டு நண்பர்கள் சண்டைக்குப்பின் நடப்பவை என நிறைய பேசுவது அதுவும் உண்மையல்லாதவற்றை பேசுவது யூகங்களை பேசுவது வதந்தி .
  • வானியல் அறிஞரின் சோக முடிவு

    Jul 07, 2021
    பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.
  • நம் குடும்பங்களும் கோவில்களே! | Rosammal

    Jul 06, 2021
    பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் உலகத் திருமண நாளாகக் கொண்டாடப் படுகிறது. திருமண வாழ்வுக்கு அடிப்டையாக இருப்பது அன்புதான், ஆபிரகாம் தனது ஆழமான நம்பிக்கையில் தனது குடும்பத்தைக் கட்டி யெழுப்பினார்.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 4

    May 24, 2021
    1.தேசீய நாள் இல்லாத நாடு

    ஒவ்வொரு நாடும் தேசீய நாள் - சுதந்திர நாள் விடுதலை நாள் எனக் கொண்டாடும். இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் எனக் கொண்டாடுவதை அறி வோம். ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, சீனப்புரட்சி நாள் அந்த நாடுகள் தேசீய தினமாகும் இப்படி தேசீய தினமே இல்லாத நாடு இங்கிலாந்து - மற்றது போப் ஆண்டவர் வாழும் வாடிகன் நாடு.
  • உலகில் மௌனம்தான் மிகப்பெரிய ஆயுதம் | Silent

    Apr 27, 2021
    ஆசிய நாடுகளில் இந்தியா போன்று நாகரிகமிக்க நாடு சீனா. பழங்கால கிரேக்கம் போன்ற தத்துவம், ஐரோப்பிய நாடுகளைப் போன்ற தொழில்வளம், உலக மதங்களில் இருந்து மாறுபட்ட புத்தமதம் என்று பலவழி களில் வேறுபட்டு, மாறுபட்டு உயர்ந்து நிற்கும் நாடு சீனா.
  • சிக்கல்களை கையாளும் யுக்தி!

    Apr 16, 2021
    வாழ்க்கையை சில நேரங்களில் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல உணர முடியும். மற்ற நேரங்களில், எல்லா இடங்களுக்கும் எங்கும் செல்லும் ஒரு பஸ் போல உணர்கிறது, ஆனால் திரும்பிச் செல்ல முடியாது.
  • நான் பயனற்றதாக உணரும்போது..... | Family

    Apr 16, 2021
    அன்றாட வாழ்க்கை மற்றும் வணிகம் முழுவதும் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தாலும், சாதனை அல்லது வெற்றி உங்களுக்கு மனிதநேயத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தராது.
  • வீட்டு வேலைகளில் சலிப்பா? இதை செய்து பாருங்கள்!

    Apr 16, 2021
    தற்போது, உலகம் ஓய்வில் உள்ளது. கொரோனா நோயின் பயம் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பூட்டப்பட்டவை. வைரஸ் பரவும் செயல்முறையை மெதுவாக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் விளைவாக, குறைந்த பாதிக்கப்பட்ட நோயாளிகள் மட்டும் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
  • தாமரை மருத்துவம் | Jayaseeli

    Apr 14, 2021
    மே 8 ம் நாள் உலக வெண்தாமரை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் வெண்தாமரை பற்றிய சில மருத்துவ குணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்!
  • எல்லாம் இறை அன்பே! | Jayaseeli

    Apr 13, 2021
    எல்லாம் இறை அன்பே...

    சூன் மாதம் நம் இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மாதம். அன்பிற்கு அன்பை கொடையாகக் கொடுக்கும் மாதம்.
  • இரட்டைக் கிளவி I A.H. யாசிர் அரபாத் ஹசனி | Short Story

    Jan 06, 2021
    இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும்என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டுகுளிக்கச் சென்றார்.
  • பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள்முருகன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review

    Dec 23, 2020
    “தன்மக்களை எந்தக்கணத்திலும் எதிரிகளாக்கி, துரோகிகளாக்கும் வல்லமை படைத்தது அரசாங்கம்”.