யூபிலி ஆண்டின் விழுமியங்கள் என்னும் தலைப்பில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் திண்டுக்கல், புனித தோமா அருள்பணி மையத்தில் பொதுநிலையினர் பணிக்குழுவினரால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.
மலேசிய தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்துக் ஆரோன் அகூ டகாங், நவம்பர் 27 அன்று நடைபெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையை வழங்க உள்ளார்.