ஒவ்வொருவரையும் அவரவர் நிழல் தொடரும்.சில நேரங்களில் தெரியாமலிருக்கும். அதேபோல், தீயவை செய்தாரை அழிவு தொடரும் - தீயன செய்யாமல் நன்மை நேர்வது போன்று தோன்றலாம்.
இந்த யூபிலி ஆண்டில் அந்தந்த மறைமாவட்டம் செய்து வருகின்ற நன்மையான பணிகளை இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றி செலுத்தவும் இன்னும் தேவையில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கவும் அழைப்பு விடுத்தது.
வீடுகள், பள்ளிகள் மற்றும் பங்குகளில் அமைக்கப்படும் பிறப்புக் காட்சிகளின் முன் சிந்திக்குமாறு இளைஞர்களை அழைத்த திருத்தந்தை, கிறிஸ்துவைச் சுற்றி அனைவருக்கும் இடம் இருப்பதை அவை வெளிப்படுத்துகின்றன என்றார்.
அன்னை மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' '' (லூக்கா 1:47-48)
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை மையமாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
இந்த சிறப்புமிக்க திருப்பலி கொண்டாட்டம் தெங்கோஞ்சாங்–கௌபும் பகுதியில் அமைந்துள்ள குடும்ப நம்பிக்கை தியான மையத்தில் (Family of Faith Retreat Centre) நடைபெற்றது.
முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.
பதாகை தயாரித்தல் போட்டியானது, “மூச்சு வாங்க போராடும் டெல்லி” என்னும் கருப்பொருளிலும், காய்கறிகளில் படைப்புகளை உருவாக்குதல் போட்டியானது, “அழகிய பூமி” என்னும் கருப்பொருளிலும் நடத்தப்பட்டது.