தீபாவளி திருநாளைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீடத்துறை தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது
ஒவ்வொருவருடைய செபமும் ஆதரவும் நற்செய்தியைப் பரப்ப உதவும், மேய்ப்புப் பணித் திட்டங்களை வழங்க உதவும், புதிய ஆலயங்களைக் கட்ட உதவும் மற்றும் மறைபரப்பு நாடுகளில் உள்ள நமது சகோதர, சகோதரிகளின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளைப் பராமரிக்கவும் பேருதவியாக இருக்கும் எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
ம் பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா?
நம் வாழ்க்கையில் ஆன்மீக வீழ்ச்சியை நாம் அனுமதிக்கும் பகுதிகள் ஏதேனும் உள்ளதா? நம் "உள்ளத்தை" நாம் தூய்மைப்படுத்தி பாதுகாக்கிறோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.