திருவிவிலியம் அவரது திருப்பெயரில் நமக்கு வாழ்வு உண்டு! | ஆர்.கே. சாமி | VeritasTamil பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை நிறுவனங்களின் சுயாட்சியை வலுப்படுத்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு. | Veritas Tamil