நிகழ்வுகள் மணிப்பூர் கலவரத்தை அடக்க உச்ச நீதிமன்றம் தலையீடு || வேரித்தாஸ் செய்திகள் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்து தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.
இலங்கை மாதா திருநாளுடன் இணைந்து 78-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய இலங்கை கிறிஸ்தவர்கள்| Veritas Tamil