வலுவின்மையில்

 எனவே, 'பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்'

1 கொரி 1:31

 

அன்பு ஆண்டவரே, எங்களுடைய வலுவின்மையில், எங்கள் தாழ்மையில் எங்களோடு இரும். நாங்கள் எப்பொழுதும் உம்மை குறித்து மட்டுமே  பெருமை பாராட்ட அருள் தாரும். அனைத்தும் எனக்கு நீர் இலவசமாக அளித்தீர் என்பதை உணர்ந்து வாழ அருள் தாரும்.