தொடுதலும் சுகமே!

அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார்.

லூக்கா 8-46.

 

ஆண்டவரே உமக்கு நன்றி. எங்கள் குடும்பத்தை, எங்கள் உடலை, வாழ்வை, படிப்பை ,  தொழிலை தொடும் ஆண்டவரே.  நாங்கள் எல்லாவற்றிலும் ஆசீர்வாதத்தை இன்னும் அதிகமாக பெற வேண்டும். உம் பிள்ளைகள் நாங்கள் பிறர் பாராட்டும் அளவுக்கு வாழ உம் வல்லமையை எங்களுக்கு தாரும். ஆமென்