அமைதியோடு அவர் பாதத்தில்

எலியா  போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.⒫

1 அரசர்கள் 19-13

 

ஆண்டவரே,. பேசும் அடியேன் கேட்கிறேன். உமது வழிகளை எனக்கு காட்டும். உமது நெறிகளை எனக்கு கற்று தாரும். உமது சமூகம் எப்பொழுதும் எனக்கு முன்பாக செல்லட்டும். உம் ஒளியில் நான் நடக்க அருள் தாரும்.  இன்னும் அதிகமாக என்னை ஆசீர்வதியும்.. ஆமென்.