அன்புக்கு ஈடாக

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.
நீதிமொழிகள் 8:17,18 

 

அன்பே உருவான இறைவா, எங்கள் வாழ்வில் நாங்கள் உம விருப்பம் எதுவோ அதற்கு எங்களையே முழு அன்புடன் அர்ப்பணிக்கும் சக்தியை எங்களுக்கு ஹட்டாரும். நாங்கள் என்றும் பிறரன்பில் உம்மை காணும் வரம் தாரும். ஆமென்.