ஒவ்வொரு மாந்தரும் ஆற்றலை, திறமையை, நேரத்தை, வாய்ப்புகளைத் பகிர்ந்து வாழ்தல் என்பதே 'சுத்தந்தழால் ஆகும் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டு அன்புற்று இன்புற்று ஒன்றித்து வாழ்வோமே!
ம் பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா?
“பெண்கள் அடுப்படியில் மட்டும் அல்லாது, சமூதாயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும். நமது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் தான் முக்கிய சக்தி.