பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் வடகிழக்கில் உள்ள கியூசான் என்னும் நகரத்தில் உலகம் உருவான நினைவாக பிரார்த்தனையும், நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சபை 2022ம் ஆண்டு சுற்றுசூழலுக்கான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் இயற்கை மற்றும் சுற்றுசூழல் உடைமைகள் பல்லுயிர் மற்றும் மனித குலத்திற்கு மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று அந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.