biblelife

  • இந்த வார இறைவார்த்தை | எரேமியா 31:16 | VeritasTamil

    Jun 12, 2023
    ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;

    நீ அழுகையை நிறுத்து;

    கண்ணீர் வடிக்காதே;

    ஏனெனில் உனது உழைப்புக்குப்

    பயன் கிடைக்கும்,

    என்கிறார் ஆண்டவர்.

    தங்கள் பகைவரின் நாட்டினின்று

    அவர்கள் திரும்பி வருவார்கள்.

    எரேமியா 31:16

    சிந்தனை: அருள்பணி. கென்னடி SdC