grammar

  • தமிழ் மழை...! ! இளங்கோ ராமசாமி 

    Nov 01, 2020
    ஏன் அடைமழை என்கிறோம்?
    அடைமழை = வினைத்தொகை!
    *அடைத்த மழை
    *அடைக்கின்ற மழை
    *அடைக்கும் மழை
    விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!
    கனமழை வேறு! அடைமழை வேறு!