இந்த வார இறைவார்த்தை | திருப்பாடல்கள் 27:3,4 | VeritasTamil

எனக்கெதிராக ஒரு படையே

பாளையமிறங்கினும்,

என் உள்ளம் அஞ்சாது;

எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,

நான் நம்பிக்கையோடிருப்பேன்.

நான் ஆண்டவரிடம்

ஒரு விண்ணப்பம் செய்தேன்;

அதையே நான் நாடித் தேடுவேன்;

ஆண்டவரின் இல்லத்தில்

என் வாழ்நாள் எல்லாம்

நான் குடியிருக்க வேண்டும்,

ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது

திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.

திருப்பாடல்கள் 27:3,4

 

சிந்தனை: அருள்பணி.கென்னடி SdC