இந்த வார இறைவார்த்தை | எரேமியா 17:9,10 | VeritasTamil

இதயமே அனைத்திலும்

வஞ்சகம் மிக்கது;

அதனை நலமாக்க முடியாது.

அதனை யார்தான் புரிந்துகொள்வர்?

ஆண்டவராகிய நானே

இதயச் சிந்தனைகளை ஆய்பவர்;

உள்ளுணர்வுகளைச்

சோதித்து அறிபவர்.

ஒவ்வொருவரின் வழிகளுக்கும்

செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு

நடத்துபவர்.

எரேமியா 17:9,10

 

சிந்தனை: அருள்பணி.கென்னடி SdC