நிகழ்வுகள் இதயத்தின் ஆழத்திலிருந்து உரையாட அழைக்கப்பட்டுள்ளோம் || வேரித்தாஸ் செய்திகள் நாம் ஒருவர் மற்றவருடன் உரையாடும்போது மேலோட்டமாக பேசாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசும்போது அங்கே தூய்மையான அன்பும் மனித உறவும் மலருகிறது.
‘காலநிலை நீதி – தெற்கின் குரல் 'முழக்கம் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் முன்னெடுப்பு ! | Veritas Tamil