சிந்தனை தமிழின் சிறப்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.11.2024 "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"
உறவுப்பாலம் தமிழ் மழை...! ! இளங்கோ ராமசாமி ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! *அடைத்த மழை *அடைக்கின்ற மழை *அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை! கனமழை வேறு! அடைமழை வேறு!
வேரித்தாஸ் தமிழ்ப்பணியுடன் ,தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்|veritastamil