நிகழ்வுகள் இந்திய ஆயர் பேரவையின் தலைவர் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு பணி || வேரித்தாஸ் செய்திகள் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
28 ஆண்டுகளுக்கு முன்பு கேரள இரயில் நிலையத்தில் தனியாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் இன்று கத்தோலிக்க அருள்பணியாளர் | Veritas Tamil
இந்தியாவில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பான மற்றும் மாண்புமிக்க வாழ்வை உறுதிசெய்ய திருஅவை அழைப்பு | Veritas Tamil