"உலகளாவிய மனிதாபிமான நிதித் தேவையில் 28 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நிதி வெட்டுக்கள் உள்ளூர் அமைப்புகளைப் பெருமளவில் பாதிக்கின்றன என்றும் அதன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறையின் பின்னணியில், கட்டுப்பாடும் புதுப்பிக்கப்பட்ட உரையாடலும் அவசியம் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.