சிந்தனை தன்னம்பிக்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.03.2024 வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நினைவில் கொள்.
சிந்தனை முயற்சி அது முதற்படி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.03.2024 முயற்சி உள்ளவனுக்கு அனைத்தும் இலகுவாகத் தான் கண்ணுக்குத் தெரியும்.
உறவுப்பாலம் அன்பே வாழ்வு நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். திருப்பாடல்கள் 32-8.
உறவுப்பாலம் பாவத்திற்கு விலகி பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை - எபிரேயர் 12-4.