புதன்கிழமை நடைபெற்ற பொது நேர்காணலில், திருத்தந்தை லியோ பதினான்காம் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது,
பசுமை பயணத்தின் முதல் நாளில் மிதிவண்டி பயணம் தொடக்க நிகழ்வாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் காந்தி மண்டபத்தின் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது