விழிப்பாயிருங்கள்

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.

மத்தேயு  24-42

 

ஆண்டவரே உம்மில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் உம்மை   எதிர்கொண்டு, என்றும் உம்மோடு இருக்க அருள் தாரும். எங்கள்  வாழ்வு நம்பிக்கையில் நிறைவு பெற்று , நிலைவாழ்வு என்னும் வெற்றி வாகையை சூடும் நல்ல வாழ்வாக அமைய ஏற்ற ஞானத்தை, முன் மதியை, விழிப்புணர்வை எங்களுக்கு தாரும்.   ஆமென்