விசுவாசம்

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

மத்தேயு 15-28.

 

அன்பு ஆண்டவரே,  நான்  உமக்கு ஏற்ற பிள்ளையாக, விசுவாசத்தில் நிலைத்து, தாழ்ச்சியோடு வாழ துணை செய்யும்.  உம்மிடம் இருந்து இன்னும் அதிகமான ஆசீர்வாதத்தையும் நிறைவான உடல் சுகத்தையும், மன அமைதியையும் பெற்று வாழ அருள் தாரும் .நன்றி.

ஆமென்.