திருஅவை உயிர்ப்பு பெருவிழா சிந்தனை | Easter Reflection | Rev. Fr. Anbu Selvam அருள்பணி. அன்புசெல்வம் வழங்கும் இந்த உயிர்ப்பு பெருவிழா சிந்தனையை கேட்டு மகிழுங்கள். மீட்பின் பாதையில் நாமும் ஆண்டவரோடு நடைபோட இந்த உயிர்ப்பின் ஞாயிறு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
இறைவார்த்தையிலிருந்தே ஆசியத் திருஅவையின் ஒன்றிணைந்த புதுப்பிப்பு தொடங்க வேண்டும் – அருள்பணி யான் ஜே. ஸ்டெஃபனோவ் | FABC | Veritas Tamil