மேலும் வலிமை படைத்த நிறுவனங்கள், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழுவின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.
தவக்காலத்தின் மூன்றாவது வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சிக்கு, மாஹிம் மேற்கில் உள்ள கனோசா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஷீலா டிசோசா தலைமை தாங்கினார்.