சிந்தனை உழைப்பு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.10.2024 சோம்பி இராத சுகம் தேடாத எல்லா முயற்சிகளும் உழைப்புத் தான்.
அமைதிக்கு அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை பதினான்காம் லியோவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை தலைவர்.