பூவுலகு வரப்புகள் - பூமணி | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.
பூட்டானில் நடைபெற்ற சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற கத்தோலிக்க அருட்தந்தை !| Veritas tamil