"கடன் நிவாரணம் வழங்குவது தாராள மனப்பான்மையின் செயல் அல்ல, மாறாக ஒருங்கிணைந்த வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கு நாடுகளுக்குத் தேவையான நிதி இடத்தை உருவாக்குவதற்கான ஒரு அவசியமான படியாகும்"
இயேசு தன் சீடர்கள் குற்றமற்றவர்கள் என்று அவர்கள் சார்பாகக் குரல்கொடுத்தார். அவர் வழியில் உண்மைக்குக் குரல் கொடுப்பதுதான் தலைசிறந்த சீடத்துவம் என்பதை நினைவில் கொள்வோம்.
நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.