வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலகச் சுகாதார மாநாடில் "Al மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்" என்ற தலைப்பில் சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் தீவில் நடைபெறும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தால் வாழ்வாதாரமும் சூழலியல் சமநிலையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய அமைதிப்பூர்வ போராட்டம் நவம்பர் 10 அன்று 100வது நாளை எட்டியது.
"கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே " என்கிறது பகவத்கீதை. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.