இந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின்னால் பலரின் அயராத உழைத்திருக்கிறார்கள். நன்கொடையாளர்கள் மற்றும் நல்ல உள்ளங்கள் பலரின் தாராளமான பங்களிப்பு இந்த முயற்சிக்கு உரமிட்டது.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 'தித்வா' புயலின் பேரழிவிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் பஞ்சாப் அரசு செயல்படுத்தி வரும் இரமலான் நிவாரணத் திட்டத்தில், முதல் முறையாகக் கிறிஸ்தவச் சமூகத்தினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.