கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.
புதன்கிழமை நடைபெற்ற பொது நேர்காணலில், திருத்தந்தை லியோ பதினான்காம் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது,
அழிந்துவரும் இயற்கை அன்னையை காக்க, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட,
இளையோர்களின் எழுச்சிப் பயணம்…
மக்கள் இயக்கங்களின் வரலாற்றில் மகுடமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை…