மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறையின் பின்னணியில், கட்டுப்பாடும் புதுப்பிக்கப்பட்ட உரையாடலும் அவசியம் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் பஞ்சாப் அரசு செயல்படுத்தி வரும் இரமலான் நிவாரணத் திட்டத்தில், முதல் முறையாகக் கிறிஸ்தவச் சமூகத்தினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.