நிகழ்வுகள் Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 30.10.2023 பகைமையால் சிறைவைக்கப்பட்டு, மோதல்களுக்கு காரணமாக இருக்கும் இதயங்களின் மனமாறலுக்கு அமைதியின் அரசியாம் அன்னை மரியா உதவவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மகதலா மரியாவை’ நம்பிக்கையின் சாட்சிகளாக திருஅவை அறிய வேண்டும்-கர்தினால் டாக்லே‘ | FABC | Veritas Tamil