நிகழ்வுகள் இதயத்தின் ஆழத்திலிருந்து உரையாட அழைக்கப்பட்டுள்ளோம் || வேரித்தாஸ் செய்திகள் நாம் ஒருவர் மற்றவருடன் உரையாடும்போது மேலோட்டமாக பேசாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசும்போது அங்கே தூய்மையான அன்பும் மனித உறவும் மலருகிறது.
தென்கொரியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.