சிந்தனை புன்னகை தரிப்போம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.05.2024 இணைந்தே கிடக்குற உதடுகளைப் பிரிப்பதொன்றும் பாவமில்லை துயரகல குறுநகை புரிவதிலென்ன குறை?
வத்திக்கான் வானொலி மையத்தின் ஊழியர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ தனது குருத்துவ அருட்பொழிவு நாளை கொண்டாடினர்.