நிகழ்வுகள் பழங்குடி இன மக்களோடு பயணம் செய்யும் புனித வின்சென்ட் தி பால் சபை | வேரித்தாஸ் செய்திகள் புனித வின்சென்ட் தி பால் சபை உறுப்பினர்கள், கப்புச்சின் சபை துறவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து தென்னிந்தியாவின் பழமையான இருளர் இன பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் படைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட போர்கோ லவ்ததோ சி பார்வையிட்ட திருத்தந்தை14-ஆம் லியோ.