ஒவ்வொருவருடைய செபமும் ஆதரவும் நற்செய்தியைப் பரப்ப உதவும், மேய்ப்புப் பணித் திட்டங்களை வழங்க உதவும், புதிய ஆலயங்களைக் கட்ட உதவும் மற்றும் மறைபரப்பு நாடுகளில் உள்ள நமது சகோதர, சகோதரிகளின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளைப் பராமரிக்கவும் பேருதவியாக இருக்கும் எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.