நிகழ்வுகள் அன்னையின் வழியில் ஏழைகளை தேடி செல்லும் இளைஞர்கள் || வேரித்தாஸ் செய்திகள் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு மாதா பங்கு ஆலய இளைஞர் இளம்பெண்கள் நம் அன்னையின் அன்பை ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் உடன் பகிர்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.
கொச்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் | Veritas Tamil