நிகழ்வுகள் கிறிஸ்தவ மக்களுக்காக நூறு கோடி ஒதுக்கிய கர்நாடக அரசு -பேராயர் மச்சோடா புகழாரம் | வேரித்தாஸ் செய்திகள் கர்நாடக அரசின் 14 வது பட்ஜெட் கூட்டத்தொடரில் நூறு கோடி ரூபாயை கர்நாடக கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக ஒதுக்கியதற்கு பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சோடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மரியாள் அருளின் வாயில் | பகுதி-7 | Most Rev. Dr. Lourdu Anandam - Bishop of Sivagangai | Veritas Tamil