2019 ஆம் ஆண்டில், கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் வெடித்தது. மனிதர்களின் நிலையான நிலைமைகளை உலுக்கியது. பலர் இறந்தனர், பலர் வேலை இழந்தனர். மேலும் இந்த உலகளாவிய தொற்றுநோய்களின் போது பெரும்பாலான மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இன்னக்கி நா புதுசா ஒன்னும் எழுதப்போறதில்லீங்க. ஆனா, ஏழு நாளும் நான் “சுத்தி சுத்தி” எழுதுனத ‘சுருக்கமா’ சொல்லப் போறேன். அவ்வளவு தான்... இந்த ஏழு நாளும், நான் சொல்ல வந்தது இதுதாங்க.