திருவிவிலியம் அவரது திருப்பெயரில் நமக்கு வாழ்வு உண்டு! | ஆர்.கே. சாமி | VeritasTamil பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
மாறிவரும் உலகில் தகவல் குவிப்பை விட ஆன்மீக ஞானமும் பகுத்தறிதலும் அவசியம்: பேராசிரியர் தோமாஷ் ஹாலிக் | FABC | Veritas Tamil
புனித இஞ்ஞாசியார் திருவிழாவை முன்னிட்டு ‘மகத்தான மானுடம்’ திருமடல் குறித்த இருநாள் கருத்தரங்கை நடத்திய IDEAS நிறுவனம்