தூய லூர்து அன்னை என்ற பெயர், பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.
இயேசு, ஓய்வெடுக்க வந்த இடத்திலும் மக்களின் நலனுக்கே முதலிடம் தந்தார். ஆகவே, இயேசுவைப் போன்று நம்மைச் சுற்றி இருபவர்களிடம் பரிவோடும் கரிசனையோடும் நடந்துகொண்டால் நாமும் ‘ஆயர்கள்’தான்.
நிச்சயமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதன் சொந்த பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, பிரச்சினைகளை உண்மையில் இழுக்காமல் இருக்கும் குடும்பமே சரியானது.
அதிகாரத்துடன் மறைபணியற்ற செல்லுமாறு பன்னிரண்டு பன்னிருவரையும் இருவர் இருவராக சில நிபந்தனைகளுடன் இயேசு அனுப்புகிறார். ஆனால் பயணத்தில் அவர்களுடன் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்கிறார்.
புனித பவுலின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருஅவையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில், புனித பவுலின் மனமாற்றத்திற்குப் பின்தான் இயேசுவின் நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இயேசு அவரைக் குணப்படுத்தினார். இயேசுவுக்கு எதிரான சதி வேலைத்தொடங்கியது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்
அவர், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக அவர்களிடம் காட்டிக்கொண்டார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.