Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 23.10.2023

திருத்தந்தையின் செயல்பாடுகள்
  1.  அமைதி, இரக்கம், செவிசாய்த்தல் பொறுமை, நம்பிக்கையான உரையாடல் ஆகிய பாதைகளில் நடக்க வேண்டும்
  2. புனித பேதுரு சதுக்கத்தில் நடந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான செப வழிபாட்டிற்கு தலைமை வகித்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது காலத்தின் அனைத்து வழிப்போக்கர்களின் அண்டை வீட்டாராக அழைப்பு விடுத்துள்ளார்.
  3. நிக்கரகுவா அரசால் பழிவாங்கப்பட்டு, தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 குருக்கள், உரோம் மறைமாவட்டத்தில் பணிபுரிய உள்ளார்கள்.
Tamil Survey Popup Image