திருவிவிலியம் நாமே கடவுளின் ஆலயம் | ஆர்.கே. சாமி | VeritasTamil இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
உறவுகள் உண்மையானதாகவும், இரக்கத்தால் வளமானதாகவும் இருக்க செபிப்போம் - திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
"சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உறுதிமொழியுடன் காரிடாஸ் பங்களாதேஷ் Laudato Si வாரத்தை முன்னெடுத்து கொண்டாடுகிறது.