தங்களின் கருத்துக்களை செய்தி மூலமாகவும் ஒலிப்பேழை மூலமாகவும் தெரிவித்த அனைத்து இனிய இதயங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து நீங்கள் அனைவரும் எங்களுடன் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்!
“இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது."