மன்னிப்பு என்பது மறதி அல்லது தவறுகளை மறுப்பது அல்ல,, மாறாக, தீமை மேலும் ஒரு தீமையை உருவாக்குவதைத் தடுக்கும் சக்தியும், வலியிலும் கூட அன்பில் முன்னேறிச் செல்லும் தைரியமும் ஆகும்.
‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
“என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்”
இதயங்களும் கைகளும் ஒன்றிணையும் போது சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில் மாணவர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் மற்றும் குடிமக்களின் பங்கை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.
தனது விசுவாசத்தின் மகிழ்ச்சிகளையும் போராட்டங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்பிய லாரா என்ற பெண்ணின் கடிதத்திற்கு திருத்தந்தை பதிலளித்துள்ளார்.
"உங்கள் இருதயத்தின் விசுவாசத்திற்கும், சத்தியத்திற்கும், நீங்கள் காட்டும் உற்சாகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு ஆசீர்வாதமாகும்" என்று திருத்தந்தை வலியுறுத்துகிறார்
கடவுள் ஒருபோதும் அநீதியானவர் என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனாலும், கடவுளின் இரக்கமும தாராள மனப்பான்மையும் சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிறது. கடவுள் சிலரை நம்மை விட மேலாக நடத்துவது போல் தெரிகிறது.