நிகழ்வுகள் அன்னையின் வழியில் ஏழைகளை தேடி செல்லும் இளைஞர்கள் || வேரித்தாஸ் செய்திகள் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு மாதா பங்கு ஆலய இளைஞர் இளம்பெண்கள் நம் அன்னையின் அன்பை ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் உடன் பகிர்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.
28 ஆண்டுகளுக்கு முன்பு கேரள இரயில் நிலையத்தில் தனியாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் இன்று கத்தோலிக்க அருள்பணியாளர் | Veritas Tamil
இந்தியாவில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பான மற்றும் மாண்புமிக்க வாழ்வை உறுதிசெய்ய திருஅவை அழைப்பு | Veritas Tamil