சுற்றுக் குறை மகிழ மாண நட்டு சிவ லாவ
2100ஆம் ஆண்டில் அதாவது இன்னும் 82 வருடங்களில் புவியின் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ்வரை உயரும் என்றும், அதன் விளைவாகக் கடலின் நீர்மட்டம் உயரும், கடுமையான வறட்சி நிலவும், விளைச்சல் குறையும், இது போன்ற விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.