ஒவ்வொருவரையும் அவரவர் நிழல் தொடரும்.சில நேரங்களில் தெரியாமலிருக்கும். அதேபோல், தீயவை செய்தாரை அழிவு தொடரும் - தீயன செய்யாமல் நன்மை நேர்வது போன்று தோன்றலாம்.
றிஸ்மஸ் என்பதே அன்பின் விழாதான். கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின் சாட்சிதான் பிறந்த குழந்தை இயேசு. நம்மிடமுள்ள அன்பை நாம் எவ்வாறு மெய்ப்பிக்கப் போகிறோம்.